கோட்டாபய அரசு திருந்தாவிடின் புதிய ஆண்டில் கவிழ்வது உறுதி!

2021ஆம் ஆண்டிலாவது கோட்டாபய அரசு திருந்த வேண்டும். நாட்டை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இந்த அரசு புதிய ஆண்டில் கவிழ்வது உறுதி என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, 2021 சுபீட்சமான ஆண்டாக அமையும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறுகின்றார். ஆனால், மக்களுக்கு மூன்று வேளை … Continue reading கோட்டாபய அரசு திருந்தாவிடின் புதிய ஆண்டில் கவிழ்வது உறுதி!